tag:blogger.com,1999:blog-516830934718749913.post6282354071295095077..comments2023-12-23T21:06:57.889+05:30Comments on நிஜாம் பக்கம்...: திருடர்கள் ஜாக்கிரதை!அ. முஹம்மது நிஜாமுத்தீன்http://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-516830934718749913.post-26665975796564420192009-09-21T19:49:44.862+05:302009-09-21T19:49:44.862+05:30நன்றி கிருஷ்ணா.
இதற்கு ஒரு முடிவு செய்வோம்,
விரைவி...நன்றி கிருஷ்ணா.<br />இதற்கு ஒரு முடிவு செய்வோம்,<br />விரைவில்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-18776232096547499092009-09-18T23:18:44.374+05:302009-09-18T23:18:44.374+05:30நிஜாம் ஒரு நல்ல விஷயத்தை நகைச்சுவை நடையில் சொல்லி...நிஜாம் ஒரு நல்ல விஷயத்தை நகைச்சுவை நடையில் சொல்லி அசத்தி இருக்கிறீர்கள் , <br /><br /> புதுவை.காம் நண்பர் சொல்லி இருப்பதை பாருங்கள் .<br /><br />//என்னுடைய www.pudhuvai.com இல் நான் வெளியிடும் பதிவுகளையும் அப்படியே வாந்தி எடுத்ததுபோல சிலர் அவர்களது பதிவில் போட்டு விடுகிறார்கள்..அவர்களிடம் கேட்டால் உங்களாலும் பதிவு மக்களை சென்றடைகிறது...என்னாலும் பதிவு மக்களிடம் சென்றடைகிறது என தத்துவம் பேசுகிறார்கள்.. பணிச்சுமை+குடும்பசுமை இரண்டிற்க்கும் நடுவில் படைப்பை படைத்தால் கொஞ்சம் கூட கூசாமல் அப்படியே போட்டு தள்ளி அதற்கு ஓட்டு வேறு வாங்கிக்கொள்கிறார்கள் என்ன செய்வது எல்லாம் தலை எழுத்து!!!//<br /><br />இந்த நிலை தான் நம்மில் பல பதிவர்களுக்கு மற்றவர்களுக்கு வரும்போது தான் அவர்கள் உணருவார்கள் அப்போது நல்ல முடிவு கிடைக்கும் காத்திருப்போம் .ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.com