tag:blogger.com,1999:blog-516830934718749913.post6188208181884006273..comments2023-12-23T21:06:57.889+05:30Comments on நிஜாம் பக்கம்...: அம்மா சொன்ன கதை! #122அ. முஹம்மது நிஜாமுத்தீன்http://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-516830934718749913.post-32965899876253756242014-12-07T06:10:40.781+05:302014-12-07T06:10:40.781+05:30வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
http://blogi...வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..<br /><br />http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_7.html?இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-63203111385374092332014-11-19T21:13:54.456+05:302014-11-19T21:13:54.456+05:30கனவில் வந்த காந்தி
மிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்...கனவில் வந்த காந்தி<br /><br />மிக்க நன்றி!<br />திரு பி.ஜம்புலிங்கம்<br />திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து <br /><br />புதுவைவேலு/யாதவன் நம்பி<br />http://www.kuzhalinnisai.blogspot.fr<br /><br />("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-10516126185218762652014-11-17T20:33:22.292+05:302014-11-17T20:33:22.292+05:30கருப்பரிசி கதை படித்தேன். இதுபோன்ற பல கதைகளை என் ஆ...கருப்பரிசி கதை படித்தேன். இதுபோன்ற பல கதைகளை என் ஆத்தா (அப்பாவின் அம்மா) கூறியது எனக்கு நினைவிற்கு வந்துவிட்டது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-2044384266306953322014-11-15T22:55:04.960+05:302014-11-15T22:55:04.960+05:30தாயின் மடியில் கதை கேட்ட நினைவுகள் வந்து விட்டது ந...தாயின் மடியில் கதை கேட்ட நினைவுகள் வந்து விட்டது நண்பரே,,, அருமை<br /><br />இந்த பதிவுக்கு முன்பு நான் கருத்துரை இட்டது போன்ற நினைவு KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-22250061508854452462014-09-23T22:10:40.279+05:302014-09-23T22:10:40.279+05:30கதை சொல்லி அம்மாக்களும் பாட்டிகளும்....
இந்தத் தலை...கதை சொல்லி அம்மாக்களும் பாட்டிகளும்....<br />இந்தத் தலைமுறை இழந்த பிராதன விடயங்களுள் இதுவும் ஒன்று!<br />நல்ல பதிவு அய்யா!<br />பகிர்வுக்கு நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-45878227746646220992014-08-02T07:02:31.807+05:302014-08-02T07:02:31.807+05:30I have been exploring for a little bit for any hig...I have been exploring for a little bit for any high quality articles or blog posts in this kind of area .<br /><br />Exploring in Yahoo I eventually stumbled upon this site.<br />Studying this info So i'm glad to express that I've a very excellent uncanny feeling <br />I found out exactly what I needed. I so much unquestionably will make <br />sure to don?t put out of your mind this website and provides it a glance on a relentless basis.<br /><br /><br />Take a look at my website <a href="http://maxheight.buzznet.com/user/journal/17335872/shoe-lifts-proven-more-favorable/" rel="nofollow">Bone Spurs</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-892368190972937562014-05-30T11:32:45.382+05:302014-05-30T11:32:45.382+05:30வணக்கம் சகோதரர்
அழகான கதை. அம்மாவிடம் கதை கேட்பதே ...வணக்கம் சகோதரர்<br />அழகான கதை. அம்மாவிடம் கதை கேட்பதே ஒரு தனி அலாதி. இப்போது மறைந்து வரும் சூழல் மாற வேண்டும்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-61811981897584762162014-05-10T21:34:23.205+05:302014-05-10T21:34:23.205+05:30அட.. கறுப்பரிசி சத்துன்னு சொல்வாங்க. அதுக்காக ஒரு ...அட.. கறுப்பரிசி சத்துன்னு சொல்வாங்க. அதுக்காக ஒரு கதையா.. :) நல்லா இருக்கு. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-12412412753613349042014-05-03T01:29:00.324+05:302014-05-03T01:29:00.324+05:30நல்ல கதை ! இப்போது அரிசியும் நல்லாயில்ல... பல அம்ம...நல்ல கதை ! இப்போது அரிசியும் நல்லாயில்ல... பல அம்மாக்களுக்கு கதை சொல்லவும் நேரமில்லை ! டிவி சீரியல் பார்க்கறப்போ கதையாவது.....<br /><br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-44502324620654589202014-04-18T22:03:51.752+05:302014-04-18T22:03:51.752+05:30நல்ல நீதியை உள்ளடக்கிய இதுவரை கேள்விப் படாத கதை
ம...நல்ல நீதியை உள்ளடக்கிய இதுவரை கேள்விப் படாத கதை <br />மிகவும் ரசித்தேன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-53374320217514939592014-02-23T21:20:33.569+05:302014-02-23T21:20:33.569+05:30அன்பு சகோ,
அன்று நான் பார்க்கும்போது இதை கவனிக்க...அன்பு சகோ, <br /><br />அன்று நான் பார்க்கும்போது இதை கவனிக்க தவறினேன். மன்னிக்க வேண்டுகிறேன் தம்பி... கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-38851169351204843432014-02-19T22:00:47.666+05:302014-02-19T22:00:47.666+05:30//சாப்பாட்டில் கருப்பு அரிசி இருந்தால் முதலில் அதை...//சாப்பாட்டில் கருப்பு அரிசி இருந்தால் முதலில் அதையே நாம் சாப்பிட வேண்டும். //<br /><br />அம்மா சொன்ன அழகான கதையைப் பகிர்ந்து கொண்டது நல்லது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-48233635294701950492014-02-13T08:30:25.108+05:302014-02-13T08:30:25.108+05:30Once Again...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்ப...Once Again...<br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://manjusampath.blogspot.in/" rel="nofollow">கதம்ப உணர்வுகள்</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_13.html" rel="nofollow">அன்பின் பூ - நான்காம் நாள்</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-1836745464027503152014-02-10T22:14:10.585+05:302014-02-10T22:14:10.585+05:30//திண்டுக்கல் தனபாலன் said...
உங்களின் தளம் வலைச்...//திண்டுக்கல் தனபாலன் said... <br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி... //<br /><br />அன்புடன் தகவல் தந்தீர்கள்... நன்றி சார்!<br /><br />அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-5904951177389210412014-02-10T08:13:22.185+05:302014-02-10T08:13:22.185+05:30கருப்பாக இருப்பதை பதர் எனவே எண்ணியிருந்தேன். நல்ல ...கருப்பாக இருப்பதை பதர் எனவே எண்ணியிருந்தேன். நல்ல தகவல். உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-29579047853865238442014-02-09T23:49:36.282+05:302014-02-09T23:49:36.282+05:30கருப்பாக இருப்பதை பதர் எனவே எண்ணியிருந்தேன். நல்ல ...கருப்பாக இருப்பதை பதர் எனவே எண்ணியிருந்தேன். நல்ல தகவல். உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-31033282375836403782014-01-24T21:01:49.426+05:302014-01-24T21:01:49.426+05:30@rajsteadfast ...
வருகை தந்து, படித்து, கருத்து த...@rajsteadfast ...<br /><br />வருகை தந்து, படித்து, கருத்து தந்தமைக்கு நன்றி நண்பரே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-28449934004086950492014-01-23T20:50:35.878+05:302014-01-23T20:50:35.878+05:30Arumai sir,
Ini Naan karuppu arisiyai thaan mutha...Arumai sir,<br /><br />Ini Naan karuppu arisiyai thaan muthalil saapiduven. <br /><br />Nanri.rajsteadfasthttps://www.blogger.com/profile/16387082270577207469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-9377863168252809682014-01-21T21:38:52.495+05:302014-01-21T21:38:52.495+05:30@கரந்தை ஜெயக்குமார் ...
வருகைக்கும் கருத்திற்கும்...@கரந்தை ஜெயக்குமார் ...<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-33763763270692406222014-01-20T05:57:45.392+05:302014-01-20T05:57:45.392+05:30அன்னத்தை அலட்சியப்படுத்தி ஒதுக்கக் கூடாதுங்கற நல்ல...அன்னத்தை அலட்சியப்படுத்தி ஒதுக்கக் கூடாதுங்கற நல்லெண்ணத்துல முன்னோர்கள் இப்படி உருவாக்கியிருப்பாங்கன்னு தோணுது!கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-8713881482796481232014-01-16T21:32:39.113+05:302014-01-16T21:32:39.113+05:30@பால கணேஷ் ...
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக...@பால கணேஷ் ... <br /><br />தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Sir! <br /><br />தாங்கள் குறிப்பிட்டதுபோலத்தான் இதை முன்னோர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். <br /><br />தொடர்ந்து வாருங்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-25467832170272660612014-01-16T20:23:32.246+05:302014-01-16T20:23:32.246+05:30நான் இப்படியொரு கதையை இதுவரை கேள்விப்பட்டதில்லை நண...நான் இப்படியொரு கதையை இதுவரை கேள்விப்பட்டதில்லை நண்பரே! புதுசுதான் எனக்கு! அன்னத்தை அலட்சியப்படுத்தி ஒதுக்கக் கூடாதுங்கற நல்லெண்ணத்துல முன்னோர்கள் இப்படி உருவாக்கியிருப்பாங்கன்னு தோணுது!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-6452595830590209992014-01-13T22:17:55.580+05:302014-01-13T22:17:55.580+05:30@அ. பாண்டியன் ...
அம்மா சொன்ன கதையைப் படித்து மக...@அ. பாண்டியன் ... <br /><br />அம்மா சொன்ன கதையைப் படித்து மகிழ்ச்சி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!<br />தங்களுக்கும் இல்லத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-18141945306310605772014-01-13T19:54:41.747+05:302014-01-13T19:54:41.747+05:30@G.M Balasubramaniam ...
ஐயா.. தங்கள் வருகைக்கும்...@G.M Balasubramaniam ...<br /><br />ஐயா.. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி! <br /><br />தங்கள் கேள்வி நியாயமானதே! அப்படி முதலில் சாப்பிடுகிறார்களா என்பதைவிட அவ்வாறான கருப்பரிசி இப்போது கிடைப்பதில்லை என்பதும் உண்மையே! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-2799654547060994262014-01-13T19:44:33.890+05:302014-01-13T19:44:33.890+05:30அம்மா சொன்ன கதை அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்துள்ளத...அம்மா சொன்ன கதை அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி<br />---------<br />தங்களுக்கும் நண்பர்களுக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com