...பல்சுவை பக்கம்!

.

Monday, September 26, 2011

நகைச்சுவை; இரசித்தவை 16


அன்பிற்கினிய இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!
உங்களின் ஆசியோடும் ஆதரவோடும் உங்கள் 'நிஜாம் பக்கம்'
இனிய மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளது. அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும் நன்றி!

வாங்க இனி சிரிக்கலாம்...


நகைச்சுவை; இரசித்தவை

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: "
பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
=================================================

"கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?"

"சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்"
=================================================
ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"
================================================

"யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்?"

"எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு"
================================================

"அந்த பெயிண்டர் ரொம்ப தொழில் பக்தி கொண்டவர்!"

"எப்படி?"

"அவர் பிள்ளைகளுக்கு வெள்ளையப்பன், கருப்புசாமி,
நீலவேணி, பச்சையம்மாள்னு பேர் வச்சிருக்காரு"
================================================

"அவர் 'நான் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்'னு சொல்றாரே?"

"அவர் மனைவி பெயர் சத்தியம்"
================================================

"போன தீபாவளிக்கு வாங்கின ஸ்வீட் நல்லா இருந்தது அதே
மாதிரியே கொடுங்க"

"அதே ஸ்வீட்டே இருக்கு, இந்தாங்க"
==================================================

"ராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகனும்கறையே , ஏன்டா?"

"டாக்டர்தான் ஆவி பிடிக்க சொன்னார்"
==================================================

"என் மனைவி மாசத்தில பாதி நாளு ஹீரோயின்; பாதி நாளு
வில்லி"

"எப்படி?"

"பணம் இருக்கும் நாள்வரை ஹீரோயின். பணப் பற்றாக்குறை
சமயத்தில வில்லி"
===================================================

"தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்ச பிறகு, தொண்டர்கள்
ஏன் சந்திக்க பயப்படுறாங்க?"

"தலைவர் கன்சல்டிங் ஃபீஸ் கேட்குறாராம்"
===================================================

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

30 comments:

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

அனைத்தும் சூப்பர் காமெடி.

தமிழ்மணம் ஒட்டு 2.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும் படியான நகைச்சுவைகள்...

aotspr said...

சூப்பர் காமெடி......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Unknown said...

அருமையான நகைச்சுவை.. ரசிக்கும்படி இருக்கு

சே.குமார் said...

மூன்றாம் ஆண்டு வாழ்த்துக்கள்.
இனி நிறைய எழுதுங்கள்...

rajamelaiyur said...

Congrats

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகளும், பாராட்டுகளும் அண்ணே.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

அனைத்தும் சூப்பர் காமெடி.

தமிழ்மணம் ஒட்டு 2.//

வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ,
கருத்திற்கும் ஓட்டுக்கும் நன்றி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...

ரசிக்கும் படியான நகைச்சுவைகள்...//

கருத்திற்கு நன்றி... சௌந்தர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Kannan said...

சூப்பர் காமெடி......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com//

நன்றி
கண்ணன்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சிநேகிதி said...

அருமையான நகைச்சுவை.. ரசிக்கும்படி இருக்கு//

நன்றி சகோ!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...

மூன்றாம் ஆண்டு வாழ்த்துக்கள்.
இனி நிறைய எழுதுங்கள்...//

உற்சாகமான வார்த்தைகள் & கருத்திற்கு நன்றி... சே.குமார்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Congrats//

Thanks Raja...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஹுஸைனம்மா said...

வாழ்த்துகளும், பாராட்டுகளும் அண்ணே.//

நன்றி சகோ...

E.K.SANTHANAM said...

வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு.

E.K.SANTHANAM said...

வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு.

E.K.SANTHANAM said...

வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு.

E.K.SANTHANAM said...

வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு.

E.K.SANTHANAM said...

வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துக்கள் வாரி வழங்கியமைக்கு நன்றி(கள்) சந்தானம்.

ஜெய்லானி said...

மூன்றாம் ஆண்டு வாழ்த்துக்கள் :-))) ரசிக்க வைக்கும் ஜோக்ஸ் :-))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்(த்து + கரு)த்து அளித்தமைக்கு நன்றி ஜெய்லானி!

ஸாதிகா said...

அருமையான நகைச்சுவைதுணுக்குகுகள்.

Abu Nadeem said...

படித்தேன், ரசித்தேன், மிக மிக அருமையான நகைச்சுவைகள்.

Regards
http://ungalblog.blogspot.com
http://niduronline.blogspot.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...

அருமையான நகைச்சுவைதுணுக்குகுகள்.//

நன்றி சகோதரி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Abu Nadeem said...

படித்தேன், ரசித்தேன், மிக மிக அருமையான நகைச்சுவைகள்.

Regards
http://ungalblog.blogspot.com
http://niduronline.blogspot.com//

நன்றி அபு நதீம்...

சி.பி.செந்தில்குமார் said...

ஜோக்ஸ் ஓக்கே

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சி.பி.செந்தில்குமார் said...

ஜோக்ஸ் ஓக்கே//

வருக... நன்றி சி.பி.!
தொடர்ந்து இணைந்திருங்கள்...

சிந்தையின் சிதறல்கள் said...

செம காமடி சார் மிக்க நன்றி

Unknown said...

அனைத்து நகைச்சுவைகளும் அருமை சகோ!

வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...