...பல்சுவை பக்கம்!

.

Saturday, July 24, 2010

நகைச்சுவை; இரசித்தவை - 11

நகைச்சுவை; இரசித்தவை - 11




பள்ளி மாணவர்கள் இருவர்...

ராமு: ஏன்டா ராஜு சோகமா இருக்கே?

ராஜு: இன்னைக்கு என்னோட இராசிபலன்ல
"உங்கள் மனைவி சுகவீனம் அடைவார்"னு
போட்டிருக்குடா. அதான் எங்கே இருக்காளோ,
எப்படி இருக்காளோனு வருத்தமா இருக்கேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நோயாளி: டாக்டர், தினம் காலையில் எழுந்ததும்
அரை மணி நேரம் மயக்கமாவே இருக்கு. என்ன
செய்யலாம் டாக்டர்?

டாக்டர்: அப்படின்னா அரை மணிநேரம் தாமதமா
எழுந்திரிக்கலாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நோயாளி: டாக்டர், நான் தினமும் 12 மணி நேரம்
தூங்கறேன். அலுப்புதானே டாக்டர்?

டாக்டர்: அது அலுப்பு இல்லை; உன்னோட
கொழுப்பு!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

34 comments:

தூயவனின் அடிமை said...

நல்லா இருக்கு நிஜாம், என்ன நகைசுவையில் இறங்கிட்டிங்க.

'பரிவை' சே.குமார் said...

மூன்றும் நல்லாயிருக்கு....

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிப்பு பகிர்வோடு....

அடிக்கடி பகிர்வு எழுதுங்கள் நண்பரே..!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாங்க இளம் தூயவன்!
கருத்திற்கும் கேள்விக்கும் நன்றி!
நகைச்சுவையும் உண்டு; மற்ற
பல்சுவைகளும் உண்டு!
தொடர்ந்து இணைந்திருங்கள்!

சௌந்தர் said...

ஹம் நல்ல இருக்கு அந்த கொழுப்பு ஜோக் சூப்பர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...
மூன்றும் நல்லாயிருக்கு....

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிப்பு பகிர்வோடு....

அடிக்கடி பகிர்வு எழுதுங்கள் நண்பரே..! //

வாங்க சே.குமார்!
கருத்திற்கும் வரவேற்பிற்கும் நன்றி!
அடிக்கடி வர முயற்சிக்கிறேன்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சௌந்தர் said...
ஹம் நல்ல இருக்கு அந்த கொழுப்பு ஜோக் சூப்பர்//


வாங்க சௌந்தர்!
அந்தக் கொழுப்பை, அதாவது
கொழுப்பு ஜோக்கை சூப்பராக
இரசித்தமைக்கு நன்றி!

சீமான்கனி said...

கொழுப்பு சூப்பர்...எல்லாமே ரசிக்கும்படிய இருக்கு நிஜாம் அண்ணா...

சிநேகிதன் அக்பர் said...

அடிச்சு தூள் கிளப்பியிருக்கிங்க.

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
I liked the first one the most.... :-)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சீமான்கனி said...
கொழுப்பு சூப்பர்...எல்லாமே ரசிக்கும்படிய இருக்கு நிஜாம் அண்ணா... //

கொழுப்பு ரொம்ப பிடிக்குமா?
ரசித்ததற்கு, கருத்திற்கு
நன்றி சீமான் + கனி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அக்பர் said...
அடிச்சு தூள் கிளப்பியிருக்கிங்க.//

கருத்திற்கு நன்றி அக்பர்!
அடிச்சிக் கேட்டாலும் இதை
சொல்லுவீங்களா? (தமாஷ்தான்!)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
I liked the first one the most.... :-) //

நன்றி சித்ரா! (எத்தனை, 6 ஹா!)
'வாயெல்லாம் பல்லு' என்று
சொல்வார்கள். உங்களுக்கு
வாயெல்லாம் 'ஹா'!

நாடோடி said...

என்ன‌ நிஜாம் சார்.. ஆளையே பார்க்க‌ முடிய‌லை.. மூன்றும் ந‌ல்லா இருக்கு..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நாடோடி said...
என்ன‌ நிஜாம் சார்.. ஆளையே பார்க்க‌ முடிய‌லை.. மூன்றும் ந‌ல்லா இருக்கு..//

வாருங்க நாடோடி!
அடிக்கடி வர முயற்சிக்கிறேன்.
கருத்திற்கு நன்றி!

ஜெய்லானி said...

முதல் ஜோக்கிற்கு இன்னும் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்..ஹ்ஹ..ஹ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...
முதல் ஜோக்கிற்கு இன்னும் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்..ஹ்ஹ..ஹ...//

சிரித்துக் கொண்டேயிருங்கள் ஜெய்லானி!
கருத்திற்கு நன்றி!!

Abu Nadeem said...

ஜோக் எல்லாம் சூப்பர். அடிக்கடி பதிவிடுங்கள் அண்ணா!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Abu Nadeem said...
ஜோக் எல்லாம் சூப்பர். அடிக்கடி பதிவிடுங்கள் அண்ணா!!! //

தம்பி அபு நதீம் வாங்க!
தங்கள் விருப்பம்போல்
இன்ஷா அல்லாஹ் விரைவில்
பதிவிடுகிறேன். எப்போ எங்கே
தாயகத்திலா, பணிக்குத்
திரும்பியாச்சா?

mohamedali jinnah said...

அன்பு அ.முஹம்மது நிஜாமுத்தீன் அஸ்ஸலாமு அலைக்கும் .
I have the great pleasure in giving Link to your (our)site in http://seasonsali.wordpress.com/
Please see it in LINK 5(Tamil)நீடூர் நிஜாம் பக்கம்
in http://seasonsali.wordpress.com/
With kind wishes.

புல்லாங்குழல் said...

சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் நகைச்சுவை. அந்த அழகிய சிறுமியின் பரிசுத்தமான புன்னகை முகம் மனதை லேசாக்குகிறது.பல்சுவை மன்னர்தான் நீங்கள். ஒ.நூருல் அமீன்

Abu Nadeem said...

//எப்போ எங்கே
தாயகத்திலா, பணிக்குத்
திரும்பியாச்சா?//

பணிக்கு திரும்பியாச்சு !!

r.v.saravanan said...

ஹா....ஹா.... ஹா....நல்லாருக்கு நண்பரே தொடருங்கள்

ஸாதிகா said...

மூன்றும் முத்தான ஜோக்குகள்.முதலில் உள்ளது அதிகமாகவே சிரிப்பை வரவழைத்துவிட்டது.

mahaBangkok said...

"ரசிக்ககூடிய நகைச்சுவை நிஜாம்"

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//nidurali said...
அன்பு அ.முஹம்மது நிஜாமுத்தீன் அஸ்ஸலாமு அலைக்கும் .
I have the great pleasure in giving Link to your (our)site in http://seasonsali.wordpress.com/
Please see it in LINK 5(Tamil)நீடூர் நிஜாம் பக்கம்
in http://seasonsali.wordpress.com/
With kind wishes. //

வ அலைக்குமுஸ்ஸலாம்...

தளத்தில் வந்து பார்த்தேன்; தங்கள்
அன்பிற்கு எனது மனங்கனிந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது ஆலோசனைகளையும்
அடிக்கடி வந்து வழங்குமாறு
விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//புல்லாங்குழல் said...
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் நகைச்சுவை. அந்த அழகிய சிறுமியின் பரிசுத்தமான புன்னகை முகம் மனதை லேசாக்குகிறது.பல்சுவை மன்னர்தான் நீங்கள். ஒ.நூருல் அமீன்//

நன்றிங்க, என்னங்க 'பல்சுவை மன்னன்'னு
பட்டம்லாம் கொடுக்கிறீங்க? உங்கள் வலையில்
வந்து பார்த்தேன். மிகவும் ஆழமான கருத்துக்கள்!
இன்ஷா அல்லாஹ் படித்து, பின் கருத்து தெரிவிக்கிறேன்.

தாங்களும் தொடர்ந்து இணைந்திருங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Abu Nadeem said...
//எப்போ எங்கே
தாயகத்திலா, பணிக்குத்
திரும்பியாச்சா?//

பணிக்கு திரும்பியாச்சு !!

நன்றி அபு நதீம்! தொடர்ந்து வாங்க!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//r.v.saravanan said...
ஹா....ஹா.... ஹா....நல்லாருக்கு நண்பரே தொடருங்கள்//

ரசித்ததற்கு நன்றி நண்பரே! தங்கள்
கருத்துக்களைத் தொடர்ந்து தாருங்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...
மூன்றும் முத்தான ஜோக்குகள்.முதலில் உள்ளது அதிகமாகவே சிரிப்பை வரவழைத்துவிட்டது.//

கருத்திற்கு நன்றி சகோதரி! தங்கள்
கருத்துக்களைத் தொடர்ந்து தாருங்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//mahaBangkok said...
"ரசிக்ககூடிய நகைச்சுவை நிஜாம்"//


கருத்திற்கு நன்றி மஹா!
அடுத்து இடுகை எப்போ?

முனைவர் இரா.குணசீலன் said...

பள்ளி மாணவனின் கவலை யாருக்குப் புரிகிறது?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
பள்ளி மாணவனின் கவலை யாருக்குப் புரிகிறது?//

நல்ல நகைச்சுவை பின்னூட்டம்.
உங்களுக்காவது அந்த கவலை
இருக்கிறதே!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
முனைவர்.இரா.குணசீலன் ஐயா!

நிஜாம் கான் said...

அருமை நிஜாம் பாய்! அதுவும் அரைமணி நேரம் கழித்து எழுந்திருக்கலாம் ஜோக் தூள். இதுவரை படிக்காதது. தொடருங்கள். இன்னமும் நிறைய‌

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Nijam Khan said...
அருமை நிஜாம் பாய்! அதுவும் அரைமணி நேரம் கழித்து எழுந்திருக்கலாம் ஜோக் தூள். இதுவரை படிக்காதது. தொடருங்கள். இன்னமும் நிறைய‌//

வாங்க Nijam Khan!

ஊக்கமூட்டும் கருத்திற்கு நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...