...பல்சுவை பக்கம்!

.

Monday, September 14, 2009

குடை வள்ளல் யார்?




சேகர்: "ராஜு, நீ என்னிடம் இரவல்
வாங்கிப் போனாயே, அந்தக் குடையை
திருப்பிக் கொடுப்பா."

ராஜு: "அந்தக் குடையை நம்ம தாஸுவிடம்
இரவல் கொடுத்தேன். ஏன், உடனே வேண்டுமா?"

சேகர்: "ஆமாம்ப்பா. என்னிடம் இரவல் கொடுத்த
மோகன் உடனே திருப்பிக் கேட்கிறார்!!!"

-இதில் யார் குடை வள்ளல்?

[பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜோக்!]

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


தங்கள் மேலான வாக்குகளை
இங்கே பதியுங்கள்==========>

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...