குண்டப்பா: மண்டப்பா - 7
குண்டப்பா அதிகாலையில் வாக்கிங் போய்கிட்டிருந்தார்.
அப்ப மண்டப்பா ஆற்றில் நின்று என்னவோ செய்துட்டிருந்தார்.
குண்டப்பா அருகே போய் பார்த்தால், மண்டப்பா ஒரு பூனையை
ஆற்றில் முக்கி, முக்கி எடுத்து குளிப்பாட்டிட்டிருந்தார்.
"அடேய், பூனையை ஆற்றில முக்கி, முக்கி எடுக்கிறயே,
பூனை செத்துப் போய்டும்டா" என்றார் குண்டப்பா.
"எனக்குத் தெரியும்- நீ போய்க்கிட்டேயிரு" என்றார் மண்டப்பா.

குண்டப்பா அமைதியாய் போய்விட்டார். வாக்கிங் போய்விட்டு
திரும்பி வரும்போது மண்டப்பா அழுதுக்கிட்டிருந்தார்.
தரையில் பூனை இறந்துபோய் கிடந்தது.
"பூனையைக் குளிப்பாட்டாதே; செத்துப் போயிடும்னு
சென்னேனே, கேட்டியா? இப்ப பூனை செத்துப்
போச்சி" என்றார் குண்டப்பா.
"குளிப்பாட்டும்போது பூனை சாவலை; குளிப்பாட்டினதுக்கு
அப்புறம் பூனை ஈரமாயிருக்கேன்னு பிழிஞ்சேன். அப்பத்தான்
பூனை செத்துடுச்சி" என்று விவரமாய் பதில் சொன்னார்
மண்டப்பா!
குண்டப்பா திகைத்துவிட்டார்.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
இதையும் படியுங்களேன்:
குண்டப்பா; மண்டப்பா 6
சுஜாதாவிடம் செல கேள்விகள் -100 ஆவது பதிவு!
.
குண்டப்பா அதிகாலையில் வாக்கிங் போய்கிட்டிருந்தார்.
அப்ப மண்டப்பா ஆற்றில் நின்று என்னவோ செய்துட்டிருந்தார்.
குண்டப்பா அருகே போய் பார்த்தால், மண்டப்பா ஒரு பூனையை
ஆற்றில் முக்கி, முக்கி எடுத்து குளிப்பாட்டிட்டிருந்தார்.
"அடேய், பூனையை ஆற்றில முக்கி, முக்கி எடுக்கிறயே,
பூனை செத்துப் போய்டும்டா" என்றார் குண்டப்பா.
"எனக்குத் தெரியும்- நீ போய்க்கிட்டேயிரு" என்றார் மண்டப்பா.
குண்டப்பா அமைதியாய் போய்விட்டார். வாக்கிங் போய்விட்டு
திரும்பி வரும்போது மண்டப்பா அழுதுக்கிட்டிருந்தார்.
தரையில் பூனை இறந்துபோய் கிடந்தது.
"பூனையைக் குளிப்பாட்டாதே; செத்துப் போயிடும்னு
சென்னேனே, கேட்டியா? இப்ப பூனை செத்துப்
போச்சி" என்றார் குண்டப்பா.
"குளிப்பாட்டும்போது பூனை சாவலை; குளிப்பாட்டினதுக்கு
அப்புறம் பூனை ஈரமாயிருக்கேன்னு பிழிஞ்சேன். அப்பத்தான்
பூனை செத்துடுச்சி" என்று விவரமாய் பதில் சொன்னார்
மண்டப்பா!
குண்டப்பா திகைத்துவிட்டார்.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
இதையும் படியுங்களேன்:
குண்டப்பா; மண்டப்பா 6
சுஜாதாவிடம் செல கேள்விகள் -100 ஆவது பதிவு!
.