...பல்சுவை பக்கம்!

.
Showing posts with label 100ஆவது பதிவு. Show all posts
Showing posts with label 100ஆவது பதிவு. Show all posts

Saturday, May 19, 2012

சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு!

சுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு!

எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும்
அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன்.

இது எனது 1oo- ஆவது பதிவு.

குங்குமம் 09.08.2007
படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.

சிறிய விளக்கம். சுஜாதா எழுதிய 'நைலான் கயிறு'
நாவலை ஒரு காமிக்ஸ் பதிப்பகம் முதன்முதலாக
காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டது. ஓவியர் ஜெயராஜ்
படம் வரைந்திருந்தார். தொடர்ந்தும் அந்த இதழ்
சுமார் இரண்டு, மூன்று மாதங்கள் வரை வெளியானது
பின் நின்றுவிட்டது.


குங்குமம் 13.09.2007


குங்குமம் 08.11.2007

குங்குமம் 06.12.2007

குங்குமம் 13.12.2007

குங்குமம் 24.01.2008

நன்றி சுஜாதா சார்!


. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...